451
பெபின்கா சூறாவளி தாக்கியதால் சீனாவின் வர்த்தகத் தலைநகரான ஷாங்காய் ஸ்தம்பித்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியதால், தொடர்ந்து 6 மணி நேரத்துக்கு கனமழை பெய்தது. மணிக்கு ...

391
வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்தை தொடர்ந்து மியான்மரை தாக்கிய யாகி சூறாவளியால் அங்கு 74 பேர் உயிரிழந்தனர். 4 நாடுகளில், 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நடப்பாண்டில் ஆசிய கண்டத்தை தா...

313
தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள ரீமல் புயல் இன்று நள்ளிரவில் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் மற்றும் வங்கதேசத்தின் கெபுபாராவுக்கும் இடையே கரையைக் கடக்கும் என அறிவித்துள்ள வானிலை மையம், அதிகபட்சமாக 135 ...

257
மெக்சிகோவில் சூறாவளி தாக்கியதில் தேர்தல் பிரசார மேடை சரிந்து 9 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்நாட்டில் ஜூன் 2-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்...

2754
விருதுநகர் அருகே செட்டிபட்டி, மருளூத்து, கல்மார்பட்டி, சூலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவில் சுமார் 40 ஆண்டுகளாக இருந்து வருவதாகக் கூறப்படும் கொடுக்காய்ப்புளி எனப்படும் கொடிக்காய் மரங்...

868
மிக்ஜாம் பாதிப்பில் பாடம் கற்றுக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் தென் மாவட்டங்களில் அவதி ஏற்பட்டிருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் சிறப...

1958
சென்னையில் வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆசை, ஆசையாக அதிக விலை கொடுத்து வாங்கிய தரைத்தள வீடுகளுக்கு வெள்ளத்திற்கு பிறகு யாரும் வாடகைக்கு வராததால் இ.எம்.ஐ செலுத்தக்கூட வழி தெரியவில்லை என ...



BIG STORY